பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே GST பற்றி கூறிய திருவள்ளுவர்
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.”
விளக்கம்
நடு இரவில் கொள்ளைக்காரன் கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களை காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் தன் இஷ்டத்திற்கு சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது.

Comments
Post a Comment